குல தெய்வதினை தெரியாதவர்கள் நிச்சயமாக காமாட்ச்சி விளக்கினை ஒவ்வொரு நளும் ஏற்றி வந்தல் உங்களுக்கு அதிக பயன் கிடைக்கும் காமாட்சி அம்மன் விளக்கினை ஏற்றும் முன் அவசியம் இந்த தகவல்களை மறக்காமல் கவனியுங்கள்
Read More »Monthly Archives: September 2020
இதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் இந்த 3 பொருட்களை மறந்தும் தானம் கொடுக்கவே கூடாது!
ஒருவரின் குறையை மற்றொருவர் போக்க வேண்டும் என்பதற்காகத்தான் தானம் கொடுக்கும் முறை உருவாக்கப்பட்டது. மற்றவர்களுக்கு தானம் அளிப்பது நமக்கு மன நிம்மதி, புகழ் ஆகியவற்றை தேடித்தரும். குறிப்பாக அன்னதானம் செய்வதால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். அதே வேளையில் சில பொருட்களை நாம் எப்போதும் தானம் …
Read More »தேடுவாரற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த தென்னோலையிலிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த பொருளைத் தயாரித்து சாதனை படைத்த பேராசிரியர்..!!
தென்னோலையினால் கூரைகள், நெய்த பைகள், விளக்குமாறு என பல்வேறு பயன்பாடுகள் உள்ளன.இந்தியாவில் பெங்களூரு நகரத்தில் இருக்கும், கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின் இணை பேராசிரியரான சாஜி வர்கீஸ், 51, வளாக மைதானத்தில் பல உலர்ந்த தேங்காய் இலைகள் கிடப்பதைக் கவனித்தபோது, தேங்காய் இலைகளில் இருந்து உறிஞ்சு குழாய்களை உருவாக்கியிருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்தபோதுஒவ்வொரு ஆண்டும் ஒரு தென்னை மரம் இயற்கையாகவே அதன் ஆறு இலைகளை இழக்கிறது. இதே விஷயத்தில் …
Read More »