வடமாகாண மும்மொழி கற்கை நிலையத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமாகாண மும்மொழி கற்கை நிலையத்தின் உயரதிகாரியொருவர் தனக்கு தொலைபேசி வழியாக பாலியல் தொல்லை தருவதாக, அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் வடமாகாண கல்வியமைச்சில், பெண் உத்தியோகத்தர் தரப்பினால் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும், வடக்கு அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, அவர்கள் செய்த மேன் முறையீடுகளையடுத்து, …
Read More »